Monday, April 30, 2007

என்னையும்

என்னையும் தங்கள் முயற்சியில் இணைத்துக் கொள்ளுங்கள். மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறது தமிழ் சமூகம். எழுத்து மூலம் எதிர்த்துக் குரல் கொடுப்போம். சமூகத்திற்கு இல்லை எல்லை. எல்லை கட்ட முயல்வோரை சேர்ந்தே முறியடிப்போம்.

No comments: