Monday, April 30, 2007

சொல்லுங்கள்

Jayashree Govindarajan Says:
March 15th, 2007 at 1:05 pm
எழுத்தாளர் ஒளிர்ஞர்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
வசம்பை பிள்ளை வளர்ப்பான்
அல்லது பேர் சொல்லாதது
என்று சொல்வார்கள்.
அதுமாதிரி ஆகிவிட்டதா
ஐயங்கார் என்ற வார்த்தை?
எனக்கு அப்படித் தோன்றவில்லை.
நீங்களே வேறு பெயர் இருந்தால் சொல்லுங்கள்.

No comments: