Monday, March 19, 2007

குப்பைக் கவிதை - 1

தெருவில் கிடந்தால் ஆணி
சாலையில் நடந்தால் ஞானி

விண்ணில் பறப்பது திமிங்கலம்
மண்ணில் மிதப்பது அமங்கலம்

கண்ணீரில் சீண்டுவது வட்டம்
தண்ணீரில் நீந்துவது சட்டம்

No comments: