Monday, March 19, 2007

பிரசவ வலி

ரேடியோ மிளகாயில் காலை நேரத்தில் நம் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் குரலில் ஒருத்தி பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நம்ம சுச்சியைத்தான் சொல்கிறேன். ஏதோ குசித்ராவாம். சுச்சி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

அரவாணிகளிடம் கேட்டுப் பாருங்கள். சுச்சி என்றால் அரவாணிகளின் செயற்கை மார்பகம். இந்த குசித்ரா பிரசவ வலியில் கதறுவது போன்ற குரலில் பேசுகிறாள். இதை எப்படித்தான் சென்னைவாசிகள் ரசிக்கிறார்களோ?

அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்

No comments: