Sunday, March 18, 2007

வெள்ளையடித்த கல்லறைகள்


கிறித்தவ சமயத்தில் பல போதகர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாக, மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பல தந்திர வார்த்தைகளைப் பயன்படுத்தி, மக்களின் பணத்தைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்கள் இப்படிப்பட்ட ஓநாய்களுக்குப் பலியாகி விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவர்களை ஒழித்துக் கட்டினால்தான், நாடு உருப்படும்.

No comments: