Monday, March 19, 2007

குப்பைக் கவிதை - 2

ஓடாதே ஓடாதே நண்பா,
படிக்காமல் போகாதே சும்மா.

அகரம் முதல் னகரம் வரை,
மின் கவிதை படித்துத் தொலை.

பயன்படுத்தாதே உன் மதி,
இதைப் படிப்பதே தலை விதி.

No comments: