கவிதை எழுத ஆர்வம்
ஆனாலும் சோம்பல்
சோம்பேறிக்கு கிடைத்தது
குதிரைக் கொம்பு
வடிகாலாக இந்த
மின் கவிதை
சில நேரங்களில்
கடவுள் இருப்பதை
உணர்கிறேன்
அந்த உணர்ச்சிக்கு
அர்த்தம் இல்லை
ஆனாலும் பரவசம்.
ஏதோ உள்ளது
பிரபஞ்சத்தில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment