Monday, March 19, 2007

சோம்பேறியின் குறிப்பு

கவிதை எழுத ஆர்வம்
ஆனாலும் சோம்பல்
சோம்பேறிக்கு கிடைத்தது
குதிரைக் கொம்பு
வடிகாலாக இந்த
மின் கவிதை

சில நேரங்களில்
கடவுள் இருப்பதை
உணர்கிறேன்
அந்த உணர்ச்சிக்கு
அர்த்தம் இல்லை
ஆனாலும் பரவசம்.

ஏதோ உள்ளது
பிரபஞ்சத்தில்.

No comments: