Monday, March 19, 2007

கடவுள் இல்லையா?


கடவுள் இல்லையா?
இந்த கேள்விக்கே
பொருள் இல்லை.
கடவுள் என்பது
கற்பனைப் பாத்திரம்.

கடவுளுக்கு எந்த
பொருளும் இல்லை.

கடவுள் என்பது
இல்லாத உருவகம்.
எட்டாத அறிவுக்காக,
இனங்காணர் பயத்துக்காக
வடிக்கப்பட்டஓர்
ஊன்றுகோலே கடவுள்.

No comments: