Sunday, March 18, 2007

மிளகாய் பண்பலை

மிளகாய் பெயரில்
பண்பலை வானொலி,
காலை நேரத்தில்
ஒட்டக அறிவிப்பாளி,


பெயரோ குசித்ரா -
செல்லமாய் குச்சி
அவளின் குரலை
வர்ணிக்கிறேன் கேளுங்கள்.


பிரசவ வலியில்
கதறும் குரல்
காக்கா வலி தொனி


ஈயத்தைக் காய்ச்சி
மிளகுப் பொடி கலந்து
ஊற்றும் குரல்.


பாலுறவு உச்சத்தில்
பறங்கிப் பெண்கள்
போடும் கூச்சல்


சிறுநீர் முடுக்கியவளின்
தர்மசங்கட முழக்கம்.


தொடை இடுக்கில்
தேள்கடி பட்டவளின்
அபாயக் கூச்சல்.


அவள் பெண்ணா??
அரவாணியா - அல்லது
இரண்டும் கெட்டானா?
வானொலிக்கே வெளிச்சம்.


அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்

No comments: