Monday, March 19, 2007

காய்ந்த மாடு

அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் சாபக் கேடாக, சில சின்ன நடிகன்கள் வந்திருக்கிறான்கள். எந்த முதிர்ச்சியும் இல்லாமல் காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் பாய்ந்தது போல டூயட் பாடுறான்கள்.

இந்த குட்டி நாய்கள் தொல்லை பொறுக்க முடியாமல், கடந்த 10 ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவே பார்ப்பதில்லை. மொத்தத்தில் தமிழ் நாட்டுக்கு இது கஷ்ட காலம்.

No comments: