Monday, March 19, 2007

கடவுள் ஒரு சேடிஸ்ட்


நாக்கு இருக்கும் போது,
பட்டினி போடுவான்
அல்லது, கசப்பான
வேப்பெண்ணெய்
குடிக்கத் தருவான்.


நாக்கை அறுத்த பின்போ,
திணறத் திணற விதவித
உணவுகளைத் தருவான்,
அல்லது குடிக்கத் தருவான்
சுத்தனான தேன்


அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்

No comments: