அழகிப் போட்டிகள் நடத்துவதை கடுமையாக எதிர்க்கிறேன். நான்கு நீதிபதிகள் சேர்ந்தால் ஒரு பெண்ணின் அழகின் இலக்கணத்தை எழுதிவிட முடியாது. மேலும் பெண்ணடிமைத்தனத்தின் நவீன வடிவம் இந்த அழகுப் போட்டி.
இதற்கு பெண்கள் அமைப்பினரும், பெண்ணியல் வாதியினரும் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.நம் நாட்டில் ஒழிக்க வேண்டிய மூடப் பழக்கவழக்கங்களில் அழகிப் போட்டியும் ஒன்று.
No comments:
Post a Comment